பிரபல பத்திரிகையாளர் உமாபதி youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, KPY பாலா சர்வதேச கைக்கூலி என்றும் அவர் வாங்கிய ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் போலியானவை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த KPY பாலா, “என்னை சர்வதேச கைக்கூலி என்று எல்லாம் சொல்கிறார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. நான் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுக்கிறேன் என்றால் அதை அவர்களுடைய பெயரில் மாற்றிக் கொள்வார்கள்.
அதனால் வண்டி நம்பரை மறைத்து கொடுப்பேன். நான் வாங்கி கொடுத்த அனைத்து ஆம்புலன்ஸ்களுமே நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. தவறான நம்பர் என்றால் ஆம்புலன்ஸ் எப்படி ஓடும். இதுவரை நான் செய்த அனைத்து உதவிகளையும் என்னுடைய சொந்த காசு, நான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் தான் செய்து வருகிறேன். சர்வதேச கைக்கூலி என்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாது” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டம் கேதல்பூர் பன்சௌலி கிராமத்தைச் சேர்ந்த சுமித் (35) என்பவர் ஆகஸ்ட் 31 அன்று…
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…