தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில் பல்வேறு முக்கியக் கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் பதிலுரைக்கு இன்னும் மூன்று நாட்களே அவகாசம் எஞ்சியுள்ளது என்றும், அதற்குள் முறையான பதிலைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் சவாலிட்டுப் பேசியுள்ளார். ஆளுங்கட்சியின் மௌனத்தையும், திசைதிருப்பும் நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி அவர் முன்வைத்த இந்தக் கேள்விகள் சட்டமன்றத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக, அதாவது சுமார் 200 ஆண்டுகளாக ஆண்…
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை தமிழக முதல்வர் விஜய்யின் கார் கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக…
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தண்டரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு விமலா என்ற மனைவியுள்ளார். இந்நிலையில், கடந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டம் கேதல்பூர் பன்சௌலி கிராமத்தைச் சேர்ந்த சுமித் (35) என்பவர் ஆகஸ்ட் 31 அன்று…
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…