இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் நடைபெறக்கூடிய பல சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஒரு வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதில் உயிருடன் இருக்கும் ஆக்டோபஸ் ஒன்றை நேரடியாக வாயில் வைத்து சாப்பிடும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாக்கிய வீடியோவில் நபர் ஒருவர் தனது கையில் ஒரு நத்தையை பிடித்துக் கொண்டு, அதனுள் திரவத்தை ஊற்றுகின்றார். அதன் தாக்கத்தில் உள்ளே இருந்த ஒரு சிறிய அக்டோபஸ் வெளியே வருகின்றது. உடனே அந்த நபர் உயிருடன் இருந்த அந்த ஆக்டோபஸை வாயில் வைத்து மென்று சாப்பிடுகின்றார்.
உயிர் காக்க துடித்த அந்த ஆக்டோபஸை எந்த ஈவு இரக்கமும் இல்லாமல் அவர் விழுங்கும் காட்சி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த நபர் தொடர்ந்து மீண்டும் அதே முறையில் மற்றொரு ஆக்டோபஸையும் எடுத்து சாப்பிட முயற்சிக்கின்றார். இந்த காட்சிகள் வெளியான பிறகு இணையத்தில் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மனிதர்களின் உணவுப் பழக்கம் என்பது வித்தியாசமாக இருந்தாலும் உயிருள்ள உயிரினங்களை நேரடியாக சாப்பிடும் செயல்கள் சமூகத்தில் பெரும் எதிர்ப்பை உருவாக்குகின்றன.
ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…