V.S. பாபு உடல்நிலை… MGM மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ… மெடிக்கல் ரிப்போர்ட்…!

Spread the love

சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி V.S. பாபு, தீவிர மூச்சுத் திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த சிறப்பு மருத்துவர்கள் குழு, உடனடியாக அவருக்குத் தேவையான தீவிர சிகிச்சைகளை வழங்கி தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து பராமரித்து வருகிறது.

தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், V.S. பாபு அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிகிச்சையின் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க சிறப்பு மருத்துவர்கள் குழு அவரது ஆரோக்கிய நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

Swetha

Recent Posts

அய்யய்யோ… சாலையில் தனியாக நின்ற 12 வயது சிறுமி… காரை நிறுத்தி விசாரித்த நபருக்குக் காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன?… இணையத்தில் வைரல்…!

அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…

1 minute ago

“என் மகனின் சாவுக்கு நீதான் காரணம்…” மருமகளை கோடாரியால் வெட்டி கொன்ற மாமனார்… தாயை இழந்து பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…. பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று…

5 minutes ago

அடேங்கப்பா இந்த ஐடியா சூப்பரா இருக்கே…! வாக்குச்சாவடி வடிவில் விநாயகர் பந்தல்… இளைஞர்களின் வினோத முயற்சி… பாராட்டும் பொதுமக்கள்…!!

வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆன்மீகத்தோடு சமூக விழிப்புணர்வையும் புகுத்தும்…

10 minutes ago

ஐயோ கொடுமையே… பள்ளியிலிருந்து திரும்பிய ஆசிரியை… லிஃப்டில் வைத்து மரக்கட்டையால் அடித்த கொடூரம்… நெஞ்சை அதிரவைக்கும் CCTV வீடியோ…!!

காசியாபாத் நகரில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷனில் அமைந்த விண்ட்சர் பாரடைஸ் 2 குடியிருப்பு லிஃப்டில், நாயை அழைத்துச் செல்வது…

12 minutes ago

“வா பாப்பா சாக்லேட் வாங்கி தரேன்…” 6 வயது சிறுமியை அழைத்து சென்ற 60 வயது முதியவர்…. மகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன தாய்… பகீர் சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் சுவர்னகர் (60) என்ற முதியவர், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும்…

16 minutes ago

அடச்சீ… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய்… தலையணையால் அமுக்கிக் கொன்ற கொடூர மகள்… சிறுவன் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்…!!

குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்டையில் பெற்ற தாயையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…

20 minutes ago