சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி V.S. பாபு, தீவிர மூச்சுத் திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த சிறப்பு மருத்துவர்கள் குழு, உடனடியாக அவருக்குத் தேவையான தீவிர சிகிச்சைகளை வழங்கி தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து பராமரித்து வருகிறது.
தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், V.S. பாபு அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிகிச்சையின் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க சிறப்பு மருத்துவர்கள் குழு அவரது ஆரோக்கிய நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று…
வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆன்மீகத்தோடு சமூக விழிப்புணர்வையும் புகுத்தும்…
காசியாபாத் நகரில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷனில் அமைந்த விண்ட்சர் பாரடைஸ் 2 குடியிருப்பு லிஃப்டில், நாயை அழைத்துச் செல்வது…
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் சுவர்னகர் (60) என்ற முதியவர், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும்…
குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்டையில் பெற்ற தாயையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…