urvashi daughter tejalakshmi wants to do as gangubai
மூன்று முடிச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுஅஃமானவர் தான் நடிகை ஊர்வசி. 1980 மற்றும் 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் ஊர்வசி. தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
Urvashi marriage
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். ஊர்வசி பிரபல கதாநாயகியாக வலம் வந்தபோது மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இவர்களுக்கு தேஜ லட்சுமி.
Urvashi daughter
தேஜ லட்சுமி இப்போது சினிமாவில் நடிக்க வருகிறார். பெங்களூரில் படித்து அங்கே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த லட்சுமிக்கு சினிமாவியல் நடிகையாக வேண்டும் என்பது தான் கனவாம். அதனால் இப்போது நடிக்க வந்துள்ளார். தன் அம்மா ஊர்வசியுடன் அவர் கொடுத்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
Urvasi daughter talks about her dream role
அவர் கூறியதாவது, எனக்கு நடிக்க வேண்டும் என்பது தான் சிறுவயதில் இருந்தே ஆசை, அம்மா தான் அப்போது அனுமதிக்கவில்லை. நான் பெங்களூரில் வேலை பார்த்தபோது எனக்கு சினிமா மீது இருந்த ஆசை போகவில்லை என்பதை உணர்ந்தேன். அதுனால் வேலையை விட்டு விட்டு நடிக்க வந்துட்டேன். எனக்கு கங்குபாய் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஆசை, அந்த மாதிரி சேலஞ்சிங்கான கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…