தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக அனிருத் இசையமைத்து வருகிறார். 35 வயதுகள் கடந்த நிலையில் இன்னும் அனிருத்துக்கு திருமணம் ஆகவில்லை. ரசிகர்கள் பலரும் அவரது திருமணம் எப்போது தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அனிருத்தின் அப்பா நடிகர் ரவி ராகவேந்தர் அனிருத் திருமணம் குறித்து பேசி இருக்கிறார்.
அப்போது அவர் கூறியதாவது, இன்று எந்தப் பையன் தனது அப்பா அம்மாவிடம் வந்து, நீங்கள் எனக்கு பெண் பாருங்கள் என்று சொல்கிறான் என்று சிலர் சொல்லலாம். பல பெற்றோர்களிடம் பிள்ளைகள் அதுபற்றி கேட்பதில்லை. திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறார்கள் தவிர, நான் செய்து கொள்ளவா நீங்கள் பெண் பார்க்கிறீர்களா என்றெல்லாம் கேட்பதில்லை. இதில் அனிருத் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என ரவி ராகவேந்தர் கூறியிருக்கிறார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…