சென்னை சவுகார்பேட்டையில் வீரப்பன் தெருவில் வசித்து வருபவர் ஜெய்ஷ் ஜெயின். 29 வயதான இவர் அதே முகவரியில் தங்க நகை மொத்த விற்பனை கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில் ஜெயின் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்க நகைகள் இருப்புகளை சரிபார்த்த போது 1200 கிராம் தங்க நகைகள் குறைவாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நகை கடைக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்கள்.
அப்போது அதே கடையில் பணிபுரிந்து வந்த தெலுங்கானா ,ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்க நகைகளை திருடி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி உள்ளார்கள். அப்போது இருவரும் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த ஒரு வருடத்திற்கு மேல் கடையிலிருந்து சிறு சிறுக தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது .மேலும் அந்த பணத்தில் ஆடம்பரமாக செலவழித்து வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்துள்ளார்கள்.
இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…