சிறுக சிறுக திருடி சொகுசு வாழ்க்கை… சம்பளம் கொடுத்த ஓனருக்கே விபூதி அடித்த ஊழியர்கள்… நகைக்கடையில் அரங்கேறிய நூதன திருட்டு…!!

Spread the love

சென்னை சவுகார்பேட்டையில் வீரப்பன் தெருவில் வசித்து வருபவர் ஜெய்ஷ் ஜெயின். 29 வயதான இவர் அதே முகவரியில் தங்க நகை மொத்த விற்பனை கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில் ஜெயின் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்க நகைகள் இருப்புகளை சரிபார்த்த போது 1200 கிராம் தங்க நகைகள் குறைவாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நகை கடைக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்கள்.

அப்போது அதே கடையில் பணிபுரிந்து வந்த தெலுங்கானா ,ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்க நகைகளை திருடி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி உள்ளார்கள். அப்போது இருவரும் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த ஒரு வருடத்திற்கு மேல் கடையிலிருந்து சிறு சிறுக தங்க நகைகளை திருடியது  தெரிய வந்தது .மேலும் அந்த பணத்தில் ஆடம்பரமாக செலவழித்து வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

1 minute ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

4 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

6 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

10 minutes ago

கழுகுப்பார்வையா இது..? கண்ணிமைக்கும் நேரத்தில்.. தண்ணீருக்குள் இருந்து தூக்கப்பட்ட பிரம்மாண்ட மீன்…! மிரண்டுபோன நெட்டிசன்கள்…!

விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…

12 minutes ago

“பணத்தைக் கொடுத்தா தான் வேலை!” சஸ்பெண்ட் ஆனவரிடமே ₹1.30 லட்சம் லஞ்சம். கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…

14 minutes ago