தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி தமிழக வெற்றி கழகம் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ப்போர் பாயிண்ட்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் தொடங்கியது. சமத்துவ கிறிஸ்துமஸ் விழா என்ற பெயரில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், அரசியலுக்கு வந்த பிறகு கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்தது ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித் தரும். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே. Praise the Lord. எல்லாருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே பொருந்தும் என்று மாமல்லபுரத்தில் நடந்த சமத்துவ கிறிஸ்தவ விழாவில் விஜய் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…