அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான இப்பகுதி வழியாகவே இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) விநியோகத்தின் பெரும்பகுதி நடைபெறுகிறது.
இதுவரை ஈரானின் ஒத்துழைப்போடு இந்தியக் கப்பல்கள் சுமூகமாக இப்பகுதியைக் கடந்து வந்த நிலையில், டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனைத்துக் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்பட்டால், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு விலை உயர்வு போன்றவை இந்தியப் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…