அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான இப்பகுதி வழியாகவே இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) விநியோகத்தின் பெரும்பகுதி நடைபெறுகிறது.
இதுவரை ஈரானின் ஒத்துழைப்போடு இந்தியக் கப்பல்கள் சுமூகமாக இப்பகுதியைக் கடந்து வந்த நிலையில், டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனைத்துக் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்பட்டால், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு விலை உயர்வு போன்றவை இந்தியப் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஞ்சசீல் காலனி பகுதியில், 6 மாத கர்ப்பிணியான நேகா குமாரி (24) என்ற…
தேசியக் கல்விக் கொள்கையை (NEP) தமிழக அரசு ஏற்காது என்று கூறிவிட்டு, தற்போது APAAR (One Nation One Student…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது குருவான புகழ்பெற்ற…