கோட்டை கொத்தளத்தில் CM விஜய்…. முன்வரிசையில் மஞ்சள் புடவையில் த்ரிஷா…. பக்கத்திலேயே எஸ்.ஏ.சி…. கொடியேற்றிய விழாவில் அரங்கேறிய சென்சேஷன்…!

Spread the love

இன்றைய சுதந்திர தின விழாவில், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் முதலமைச்சரின் தோழியும் பிரபல நடிகையுமான த்ரிஷா, அழகிய மஞ்சள் நிறப் புடவையில் வருகை தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பார்வையாளர்கள் வரிசையின் முன்வரிசையில் விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோருக்கு அருகிலேயே த்ரிஷாவும் அவருடைய தாயார் உமாவும் அமர்ந்திருந்த காட்சி அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக, நிலுவையில் இருந்த விவாகரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து விஜய்யின் மனைவி சங்கீதாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று தகவல்கள் பரவி வந்த நிலையில், அவரது வருகை குறித்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

Nanthini

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

7 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

8 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

8 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

8 மணத்தியாலங்கள் ago