கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி பள்ளி படிப்பை முடித்துள்ளார். பிறகு ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.
இவருக்கு மது என்ற கணவரும், சபரீஷ், சக்திவேல் என்று இரண்டு மகன்களும் உள்ளார்கள். மது ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்று வருகிறார் . சபரீஷ் பன்னிரண்டாம் வகுப்பு சக்திவேல் ஒன்பதாம் வகுப்பம் படிக்கிறார்கள். இந்த நிலையில் தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பழங்குடியினப் பெண் ஷீலா பொறுப்பேற்ற சம்பவத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…