“இதுவே முதல்முறை” TRP-பட்டியலில் இடம் பிடித்த முக்கிய சீரியல்… இந்த வாரம் முதலிடத்தில் இரண்டு சீரியல்கள்..!!

Spread the love

சின்னத்திரை மூலமாக மக்களை அதிக அளவில் கவர்ந்து வரும் சீரியல்களுக்கு எப்போதும் அமோக வரவேற்பு இருக்கும். அதனால் தான் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த சீரியல்களின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல்கள் முதல் ஆறு இடத்தை பிடித்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம். எதிர்நீச்சல் 2 இந்த சீரியல் டிஆர்பி ரேட்டில்   7.50 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்களின் ஃபேவரிட் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டில் 7.62 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அடுத்தது சிறகடிக்க ஆசை .இந்த சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டில் 7.87 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக கயல் சீரியல். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.27 புள்ளிகளை பெற்று  மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்து சிங்கப்பெண்ணே சீரியல் 9.63 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சின்ன மருமகள் கடந்த வாரம் மகா சங்கமமாக ஆரம்பித்து மக்கள் எதிர்பார்த்தபடி மாஸ் காட்டுகிறது. இதனால் டிஆர்பி ரேட்டிகளும் அதிகமாக புள்ளிகளை பெற்றுவிட்டது. இந்த வாரம் மகா சங்கமம் 9.80 புள்ளிகளை  பெற்று இந்த இரண்டு சீரியல்களும் முதலிடத்தில் உள்ளது.

Soundarya

Recent Posts

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

1 minute ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

4 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

6 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

10 minutes ago

கழுகுப்பார்வையா இது..? கண்ணிமைக்கும் நேரத்தில்.. தண்ணீருக்குள் இருந்து தூக்கப்பட்ட பிரம்மாண்ட மீன்…! மிரண்டுபோன நெட்டிசன்கள்…!

விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…

12 minutes ago

“பணத்தைக் கொடுத்தா தான் வேலை!” சஸ்பெண்ட் ஆனவரிடமே ₹1.30 லட்சம் லஞ்சம். கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…

14 minutes ago