BREAKING: இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 30, 2026) மீண்டும் கணிசமாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் அதிகப்படியான ஆர்வம் காரணமாக, இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 வரை அதிகரித்துள்ளது. இந்த அதிரடி விலையேற்றத்தால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தங்கம் வாங்குவது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,630-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் நிலையில், இன்றைய விலையேற்றம் நகை பிரியர்கள் மற்றும் திருமண சுபகாரியங்களுக்கு நகை எடுக்கத் திட்டமிட்டிருந்த குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

3 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

4 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

4 மணத்தியாலங்கள் ago