BREAKING: இனி தங்கம் வாங்க கவலையே இல்ல.. சவரனுக்கு ரூ.3,360 குறைந்து அதிரடி குறைவு..!!

Spread the love

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தைத் தொடர்ந்து இன்றும் அதிரடியாகக் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ. 210 குறைந்து ரூ. 13,350-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ. 1,06,800-க்கும் விற்பனையானது. இந்த விலைச் சரிவு இன்றும் நீடித்து, ஒரு கிராமுக்கு மேலும் ரூ. 210 குறைந்து ரூ. 13,140-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ. 1,05,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் இந்த தொடர் வீழ்ச்சியால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 3,360 வரை விலை சரிந்துள்ளது. திருமண சீசன் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் வரவிருக்கும் வேளையில், தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் நகை பிரியர்களுக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. விலை இன்னும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், முதலீடு செய்யவும் நகைகள் வாங்கவும் திட்டமிட்டுள்ள மக்கள் இந்தச் சாதகமான விலைச் சரிவை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Soundarya

Recent Posts

“பொண்டாட்டி கொலையாகி 75 நாள் ஆச்சு… என்னையே டார்கெட் பண்றாங்க…” என் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வேன்…. மனைவியை இழந்த கணவரின் கதறல்…!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு…

2 minutes ago

ஐயோ கடவுளே… காவல் நிலைய சாக்கடையில்… 17 வயது சிறுவன் பிணமாக மீட்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ… ஆக்ராவில் பெரும் பரபரப்பு…!

ஆக்ரா மாவட்டம் மல்பூரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனௌலி காவலர் சாவடிக்கு பின்புறம் உள்ள சாக்கடையில், 17 வயதான சிவம்…

4 minutes ago

“‘என் மகனை காதலித்தால் இதை பண்ணு…” சிறுமியை மிரட்டிய மாணவனின் தாய்…. அடுத்து நடந்த விபரீதம்… சிக்கிய ஆடியோ ஆதாரம்…. பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், தான் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…

15 minutes ago

பகீர் கிளப்பும் மரணம்… 7- ஆம் வகுப்பு மாணவனுக்கு என்ன ஆச்சு?… ஏகலவ்யா மாதிரிப் பள்ளியில் தொடரும் சோகம்… கதறித் துடிக்கும் பெற்றோர்… பின்னணி என்ன?…

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…

29 minutes ago

“கட்சி இணைப்புக்கு நோ… கூட்டணிக்கு ஓகே…” மீண்டும் எழும் ‘பவர் சென்டர்’ பிரச்சனை…. டிடிவி தினகரனின் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் யோசனை…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

30 minutes ago

திக் திக்… துரோகத்தை தட்டிக்கேட்ட சட்டக்கல்லூரி மாணவி… நடுரோட்டில் அரங்கேறிய வெறிச்செயல்.. பெங்களூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…

39 minutes ago