வெறும் 40 விநாடிகளில் தரைமட்டமான நகரங்கள்.. 10,000-க்கும் அதிகமானோர் பலி..? வெனிசுலாவை நிலைகுலையச் செய்த இயற்கை பேரிடர்..!!

Spread the love

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் 24 அன்று வெறும் 40 விநாடிகள் இடைவெளியில் ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என அடுத்தடுத்து பதிவான சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் முக்கியFault lines அருகே ஏற்பட்ட இந்த பயங்கர அதிர்வால் தலைநகர் கராகஸ் உட்பட பல நகரங்களில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் சீட்டுக்கட்டுகளைப் போல தரைமட்டமாகின. நிலநடுக்கத்தின் தீவிரத்தால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையமும் கடுமையாக சேதமடைந்து மூடப்பட்டுள்ளது.

இந்த எதிர்பாராத இயற்கை பேரிடரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், வெனிசுலா அரசு நாடு முழுவதும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. தற்போது ராணுவம், உள்ளூர் மீட்புக்குழுக்கள் மற்றும் சர்வதேச உதவிகளுடன் மீட்புப் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், உயிரிழப்புகள் 10,000-க்கும் மேல் தாண்டியிருக்கலாம் என்ற கடுமையான அச்சம் எழுந்துள்ளது. இடிபாடுகளிலிருந்து தப்பிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளால் அங்கு பெரும் சோகமும் பீதியும் நிலவி வருகிறது.

Soundarya

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

50 minutes ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

58 minutes ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

1 மணத்தியாலம் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

1 மணத்தியாலம் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

1 மணத்தியாலம் ago