3,295 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு.. எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை.. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

Spread the love

தமிழகம் முழுவதும் ஜூலை 12 இன்று 3,295 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்பினாலும் குரூப்-4 தேர்வுக்கு வேறு எந்த தேர்வுக்கு இல்லாத அளவுக்கு தேர்வர்கள் மத்தியில் மவுசு உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி தான் என்றாலும் கூட டிகிரி மற்றும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் கூட இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

விஏஓ, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிறுவப்பட உள்ளது. நாளை தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். 9 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் வந்து விட வேண்டும். ஹால் டிக்கெட்டுடன் தங்களுடைய ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும். தேர்வர்கள் கருப்பு நிற மை கொண்ட பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தேர்வு நேர முடிவதற்கு முன்பாக தேர்வர் தேர்வரையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு கூட அனுமதிச்சீட்டில் தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றால் தேவர் தன்னுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி அதில் தன்னுடைய பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்ட முறையாக கையொப்பமிட்டு தேர்வு கூட அனுமதிச்சீட்டின் நகல் மற்றும் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் நகலை இணைத்து தலைமை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஹால் டிக்கட்டை tnpsc-யின் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Nanthini

Recent Posts

“சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தா…” வாலிபரை துடிதுடிக்க குத்தி கொன்ற கும்பல்…! டாஸ்மாக் கடை அருகே பயங்கர சம்பவம்…!!

தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள…

6 minutes ago

“தனிமையில் காதலியுடன் உல்லாசம்…” பெண் குழந்தைக்கு தந்தை…! காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரையால் இறந்த இளம்பெண்… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்தில்…

11 minutes ago

“‘ஏன்டா பள்ளிக்கு வரல…?” ஒற்றை கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர்…. அறைக்குள் புகுந்து அடித்து ரத்தகளரியாக்கிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 54 வயதான தலைமை ஆசிரியர் கர்னல் நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்குத் தொடர்ந்து…

20 minutes ago

மகனுக்காக அரசியலை விற்ற வைகோ..! “அன்று திராவிட இயக்கத்தின் போர்வாள்…. இன்று விஜய் ரசிகர் மன்ற தளபதி….” மல்லை சத்யாவின் காட்டமான பேச்சு….!!

திராவிட வெற்றி கழக தலைவரும், மதிமுகவின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான மல்லை சத்யா செய்தியாளர்களைச் சந்தித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

32 minutes ago

பேச்சுவார்த்தை இல்லையா…? முதல்வர் விஜய் – த்ரிஷா உறவில் திடீர் விரிசல்… பின்னணி என்ன…? வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட நிலையில், சிறப்பு விருந்தினராகத்…

41 minutes ago

“யாருக்கு ஆதரவு…?” சஸ்பென்ஸ் வைக்கும் ஜி.கே.வாசன்… இடைத்தேர்தலில் தமாகாவின் புதிய அரசியல் ஆட்டம்…!

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பேச்சு அரசியல்…

51 minutes ago