தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போதே தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டன. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டாலின் ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுபக்கம் இபிஎஸ் இந்த முறை ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டு வருகின்றார். அதற்கான வேலைகளையும் இபிஎஸ் தற்போது தொடங்கிவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணமும் சென்று கொண்டிருக்கின்றார்.
இப்படியான நிலையில் 2026 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். வானூரில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஸ்டாலின் அரசு தற்போது கொடுப்பது ஆயிரம் ரூபாய். ஆனால் வீட்டு வரி மற்றும் விலைவாசி உயர்வு என மாதம்தோறும் இரண்டாயிரத்தை பிடுங்குகிறது. கடந்த தேர்தலில் 525 வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்து விட்டு அதில் 10% கூட நிறைவேற்றவில்லை என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…