தமிழக அரசு ஏழை எளிய மக்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதன்படி தற்போது ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெற்றோரை இழந்து உறவினர்கள் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பதினெட்டு வயது வரை மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்புவோர் தகுதியான ஆவணங்களுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சற்று முன் அறிவித்துள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…