சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாவது, எப்போதுமே நல்ல படங்கள் மட்டும்தான் ஓடும். பெரிய நட்சத்திர நடிகர்கள் நடித்த படம் என்பதால் மட்டுமே ஒரு படம் ஓடிவிடாது. அந்த ஹீரோவுக்காக மக்கள் வந்து படத்தை பார்த்துவிட மாட்டார்கள். இதற்கு உதாரணமாக பல படங்களை என்னால் சொல்ல முடியும்.
எம்ஜிஆர் உச்சத்தில் இருந்த போதுதான் அவர் நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வந்து பிளாப் ஆனது. அதே போல் ரஜினி பீக்கில் இருந்த போதுதான் வெளியான பாபா படம் சரியாக போகவில்லை. அதே போல் விஜய் உச்ச நடிகராக இருந்த போது வந்த பைரவா படம் ஓடவில்லை. டாப் நடிகராக அஜீத்குமார் இருந்த போது வெளியான ஜி படமும் ஓடவில்லை. அதனால் பெரிய ஹீரோ என்பதற்காக எந்த காலத்திலும் டப்பா படங்கள் ஓடியதில்லை என்று கூறியிருக்கிறார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…