தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் புதுச்சேரியிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான குடும்ப தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி சற்று முன் அறிவித்துள்ளார்.
தற்போது அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் அவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகையானது வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு 2500 ரூபாயாக வழங்கப்படும் என உறுதிப்பட அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…