பகீர்.! “மாமா என்னை விட்டுடு” கதறிய 3 வயது சிறுமி… போதையில் மருமகளை வீட்டிலிருந்து தூக்கிச்சென்று சீரழித்த கொடூர மாமன்… ICU-வில் உயிருக்கு போராடும் குழந்தை..!!

Spread the love

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பர்சா பஜார் பகுதியில், 3 வயது சிறுமி ஒருவரை அவரது மாமா மற்றும் நண்பர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. போதைக்கு அடிமையான 22 வயதுடைய அந்த நபர், தனது மூன்று வயது மருமகளை வீட்டிலிருந்து தூக்கிச் சென்று இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்தச் செயலில் மற்றுமொரு குற்றவாளியான   என்பவரும் ஈடுபட்டுள்ளார், இவருக்கு ஏற்கனவே 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது பாட்னாவில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நேர்ந்த கொடூரமான தாக்குதலால் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சிறுமிக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கொடூரமான சம்பவம் தொடர்பாக, சிறுமியின் மாமா மற்றும் ஜித்தேந்திரா ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

12 minutes ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

18 minutes ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

26 minutes ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

38 minutes ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

48 minutes ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

1 மணத்தியாலம் ago