அதிகாலையில் நடந்த பயங்கரம்!.. 4 பெண்களை கொன்ற புலி.. மகாராஷ்டிராவில் கிராமத்தையே உலுக்கிய சம்பவம்…!!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தில் புலி தாக்கியதில் நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சந்திரப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமமொன்றில் இருந்து, டெண்டு இலைகளை சேகரிப்பதற்காக 13 பெண்கள் அடங்கிய குழுவினர் அதிகாலை வேளையில் அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர். அவர்கள் காட்டில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த புலி ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் மீது பாய்ந்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த திடீர் தாக்குதலில் நிலைதடுமாறிய பெண்களில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். புலியின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற எஞ்சிய பெண்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து கிராமத்தை நோக்கி ஓடி தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் போலீசாரும் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் வேளையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களிடையே இந்த புலி தாக்குதல் சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

1 மணத்தியாலம் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

2 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

2 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

2 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

2 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

2 மணத்தியாலங்கள் ago