ஆந்திர மாநிலம் பங்கனூர் பகுதியில், மோட்டார் சைக்கிளை வீட்டிற்குள் இயக்கி வைத்திருந்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…
உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் குளிரின் தாக்கம் என்பது அதிக அளவில் உள்ளது. இந்த குளிரிலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.…
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த தொழிலாளி உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம்…
தொப்பூர் கணவாய் பகுதியில் நடந்த பயங்கர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் பைக் மீது லாரி மோதிய கோர விபத்தில் நான்கு…
தெலுங்கானாவில் மேதக் மாவட்டத்தில் பைக் மற்றும் டிராக்டர் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை…
ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணத்தினால் பல்வேறு ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 9 பேர் கொண்ட…
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் கன்வார் யாத்திரைக்காக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற கார் திடீரென பக்தர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.…