அத்தை மீது வந்த காதல்… கோவிலில் வைத்து தாலி கட்டிய மருமகன்… ஒட்டுமொத்த குடும்பமும் கொந்தளித்த அதிர்ச்சியான தருணம்…!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கொசாம்பி மாவட்டத்தில் உறவினர்களுக்குள் நடைபெற்ற காதல் திருமணம் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜெகன்னாத்பூரை சேர்ந்த போலா பிரசாந்தின் மகன் கிருஷ்ணகுமார் (24). தொழிலாளியான இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு ராஜப்பூரில் உள்ள தாய் வழிபாட்டியின் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கே இருந்த தன்னுடைய அத்தை (23) சஞ்சனாதேவியை இவர் சந்தித்துள்ளார். அந்த முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஈர்ப்பு உருவாகி காதலிக்க தொடங்கியுள்ளனர். மொபைல் மூலம் தொடர்ந்து பேசிய இருவரும் உறவு பந்தத்தை மறந்து ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர்.

இது தெரிய வந்ததும் இரு குடும்பங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் பலமுறை நடைபெற்ற பஞ்சாயத்திலும் தீர்வு எட்டப்படவில்லை. இறுதியில் இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. அங்கு இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்த நிலையில் இறுதியில் காதல் ஜோடி தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அத்தை மற்றும் மருமகன் உறவை மீறி நடைபெற்ற இந்த திருமணம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

9 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

9 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

9 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

11 மணத்தியாலங்கள் ago