“தினமும் இப்படித்தான் நடக்கு” என்னால முடியல…! மனைவியின் கொடூர முகத்தை காட்டிய ரகசிய கேமரா.. இணையத்தில் வைரலாகும் கணவனின் கண்ணீர் வீடியோ…!!

Spread the love
தன் மனைவியின் தொடர்ச்சியான உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, கணவர் ஒருவர் வீட்டில் ரகசிய கேமரா பொருத்திய சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த கேமராவில் பதிவான காட்சிகள், கணவர் மீது மனைவி நடத்தும் மிக மோசமான வன்முறைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளன.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு ஆதரவாகப் பொதுமக்கள் திரண்டுள்ளனர். மனைவியால் கணவன்மார்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்குப் போதிய சட்டப் பாதுகாப்பு கிடைப்பதில்லை என்ற ஆதங்கத்தையும் பலர் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கணவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
Soundarya

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

6 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

6 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

7 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

7 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

7 மணத்தியாலங்கள் ago