நீதிமன்ற வளாகத்திலேயே விவாகரத்து மனுவைக் கிழித்தெறிந்துவிட்டு, தனது கணவரை நெகிழ்ச்சியோடு கட்டியணைத்து மனைவியொருவர் மீண்டும் அவருடன் இணைந்து வாழ்வதற்குக் சம்மதித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தங்களுக்குள்…
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள துக்பேரா கிராமத்தில், திருமணம் நடந்து வெறும் 13 நாட்களேயான குஷ்பு குமாரி என்ற புதுப்பெண், தனது கணவர் வீட்டில் தூக்கில்…
சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் பெண் ஏட்டு ஒருவர், நிதி நிறுவனம் நடத்தி வரும் தனது கணவர் பெருமாளின் பிறந்தநாளை முன்னிட்டு முற்றிலும் எதிர்பாராத…
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த கிரீட் படேல் என்ற வாலிபர், தனது மனைவியின் தொடர் சித்ரவதைகளைத் தாங்க முடியாமல் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட…
பீகாரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், தனது கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் குடும்பத்தாரால் இழைக்கப்பட்ட அநீதி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது கணவர் திருமணமான…
மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், தனது மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் ஆண் வாரிசுக்காக பிடிவாதம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் பாட்னாவில், கைவிலங்குடன் ஒரு நபர் தனது மனைவியின் இறுதிச்சடங்கைச் செய்யச் சென்ற உருக்கமான காட்சி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. சிறையில் இருக்கும் தனது…
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பாலில், அரசுப் பள்ளி ஆசிரியரான குல்தீப் என்பவர் தனது கர்ப்பிணி மனைவி ஆர்த்தியை பிரஷர் குக்கர் மூடியால் தாக்கிய கொடூரச் சம்பவம் சமூகத்தில்…
தன் மனைவியின் தொடர்ச்சியான உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, கணவர் ஒருவர் வீட்டில் ரகசிய கேமரா பொருத்திய சம்பவம் இணையத்தில்…