தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பெரும் இழுபறியாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் 50 இடங்களைக் கோரிய பாஜக, தற்போது 41 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 25 இடங்களுக்கு மேல் வழங்க முடியாது என்று கறாராகத் தெரிவித்துவிட்டார். குறிப்பாகக் கோவை போன்ற அதிமுகவின் கோட்டை மற்றும் தென் மாவட்டத் தொகுதிகளை பாஜக குறிவைப்பது அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதல் காரணமாகப் பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகளிலும் எந்த முடிவும் எட்டப்படாததால், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. இந்தச் சிக்கலால் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் தங்கள் முடிவை அறிவிக்க முடியாமல் தவிக்கின்றன. இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி பழனிசாமி மீண்டும் டெல்லி செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…