அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப்போவதாகவும், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு துணை முதலமைச்சர் (DCM) பதவி மற்றும் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் பரவி வரும் செய்திகளுக்கு தவெக பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் முக்கிய மக்கள் பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே திட்டமிட்டு இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகச் சாடியுள்ள அவர், கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அறிவிப்புகளைத் தவிர, மற்ற எந்தத் தகவல்களையும் தவெக தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனத் திட்டவட்டமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு…
ஆக்ரா மாவட்டம் மல்பூரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனௌலி காவலர் சாவடிக்கு பின்புறம் உள்ள சாக்கடையில், 17 வயதான சிவம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், தான் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…