“பதவி போச்சு.. பவர் குறைஞ்சுச்சு…” ராஜீவ் காந்தி மீது திமுக தலைமை பாய்ச்சல்…! பின்னணியில் செந்தில் பாலாஜி…?

Spread the love

திமுகவின் முக்கியப் பேச்சாளரான ராஜீவ் காந்தி, கட்சித் தலைமையை அதிர வைக்கும் வகையில் மாணவர் அணிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் வரவிருக்கும் தேர்தலில் தன்னிச்சையாகத் தொகுதி கேட்க முயன்றது போன்ற காரணங்களால் இந்தப் பதவி மாற்றம் நிகழ்ந்துள்ளது. மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்காததுடன், அரசுப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டியதாக அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன.

உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தும், சில தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் தொடர் புகார்கள் காரணமாகத் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. முழுமையாக நீக்கினால் சர்ச்சை ஏற்படும் என்பதால், அவருக்கு முக்கியத்துவம் குறைந்த ‘கொள்கை பரப்பு இணைச் செயலாளர்’ பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. மிக வேகமாக அரசியலில் வளர்ந்தவர், கட்சி விதிகளையும் மூத்த நிர்வாகிகளையும் மதிக்காததால் தனது செல்வாக்கை இழந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Devi Ramu

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

3 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

3 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

3 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

3 மணத்தியாலங்கள் ago