இயற்கையின் அதிசயம்..! 7 மாத தூக்கம் முடிந்து எழுந்த சாடா கரடி… முதன்முறையாக குகையை விட்டு வெளியே வரும் காட்சி வைரல்..!!

Spread the love
உக்ரைனில் உள்ள வனவிலங்கு சரணாலயம் ஒன்றில், ‘சாடா’ (Chada) என்ற இமயமலைப் பழுப்புக் கரடி தனது நீண்ட கால குளிர்கால உறக்கத்தை (Hybernation) முடித்துக் கொண்டு வெளியே வந்துள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. சாடா கரடி சுமார் 5 முதல் 7 மாதங்கள் வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. குளிர்காலத்தின் கடுமையைத் தாங்கிக் கொள்ள கரடிகள் மேற்கொள்ளும் இயற்கையான நடைமுறை இதுவாகும். இந்த நீண்ட உறக்கத்தின் போது கரடிகள் உணவு ஏதும் உட்கொள்ளாது. அவற்றின் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்புச் சத்து மட்டுமே இந்த காலக்கட்டத்தில் உயிர்வாழத் துணையாக இருக்கும்.

 நீண்ட நாட்களுக்குப் பிறகு குகையை விட்டு வெளியே வந்த சாடா, வெளிச்சத்தைக் கண்டு கண்களைச் சிமிட்டியபடி மெதுவாக நடக்கும் காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளன. இயற்கையின் இந்த விந்தையான உயிர்வாழும் தந்திரத்திற்கு சாடாவின் இந்த வருகை ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

BREAKING: ஈரான் போர்… இந்தியாவுக்கு அதிர்ச்சி… சற்றுமுன் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…

33 minutes ago

“போலி ஆதார்… வாடகைக்கு தாத்தா… 80 லட்சத்தை அள்ளிய மோசடி கும்பல்!”… … வில்லங்க சான்று பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…

40 minutes ago

ஈரானை அதிரவைத்த மர்ம மனிதர் ‘M’ யார்?… 30 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை… ஒரே ஒரு விபத்து… உலகையே அதிரவைத்த பின்னணி…!

அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…

43 minutes ago

டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…

53 minutes ago

மேடையிலேயே கதறி அழுத ஜெனிலியா… கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிப்போன ரசிகர்கள்…!

சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…

58 minutes ago

உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…

1 மணத்தியாலம் ago