குழந்தையின் மூக்கிலிருந்து வீசிய துர்நாற்றம்… சளி என்று நினைத்து அலட்சியமாக இருந்த பெற்றோர்… கடைசியில் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி..!!

Spread the love

சிறுவன் ஒருவனின் மூக்கிற்குள் பெரிய அளவிலான நைலான் கவர் சிக்கியிருந்ததும், அது அறுவை சிகிச்சை இன்றி அகற்றப்பட்டதும் குறித்த நெகிழ்ச்சியான பதிவை அவரது தாய் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பே அந்தச் சிறுவனின் மூக்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகத் தந்தை புகார் கூறியுள்ளார். ஆனால், அது சாதாரண சளி மற்றும் இருமலால் ஏற்பட்ட வாசனை என்று நினைத்த பெற்றோர், அதற்குரிய மருந்துகளை வாங்கி கொடுத்துள்ளனர். இருப்பினும், அந்தத் துர்நாற்றம் குறையாமல் தொடர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்தத் துர்நாற்றம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. சிறுவனின் தந்தை மூக்கிற்குள் ஏதோ சளி இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், தாய் உற்று நோக்கியபோது அது சளி போலத் தெரியவில்லை, ஏதோ ஒரு மர்மப் பொருள் உள்ளே இருப்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனடியாகப் பதறியபடி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையைச் சோதித்த மருத்துவர்கள், மூக்கிற்குள் ஏதோ ஒன்று ஆழமாகச் சிக்கியுள்ளதை உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தைக்கு மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டு, அவர் தூங்கிய பிறகு மருத்துவர்கள் ஒரு கருவியின் உதவியுடன் மூக்கிற்குள் இருந்த பொருளை வெளியே எடுத்தனர். அது ஒரு மிகப்பெரிய நைலான் கவர் என்பது தெரியவந்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். “இவ்வளவு பெரிய கவரை யாருக்கும் தெரியாமல் குழந்தை எப்படி மூக்கிற்குள் நுழைத்தார் என்று தெரியவில்லை; உடனடியாக இதை அகற்றவில்லை என்றால் மூக்கை அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கூறினர்” என்று அந்தத் தாய் அதிர்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தனது குழந்தை ஆபத்திலிருந்து தப்பியதற்காக அவர் இறைவனுக்கு நென்றி தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago