“இதெல்லாம் ரொம்ப ஓவர்” பாதுகாப்பு வலையைச் சோதிக்க உயிரைப் பணையம் வைத்த நபர்..! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்…!

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், 28-வது மாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் ‘குழந்தைகள் பாதுகாப்பு வலை’  பொருத்தப்பட்டுள்ளது. அந்த வலையின் வலிமையை நிரூபிப்பதற்காக, அங்கிருந்த ஒரு நபர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, 28-வது மாடியில் இருந்து நேரடியாக அந்த வலையின் மீது குதிக்கிறார். இதைப் பார்ப்பவர்களுக்கே நெஞ்சு படபடக்க வைக்கிறது.

அந்த நபர் வலையின் மீது குதித்தது மட்டுமின்றி, அதன் மீது ஏறி நடப்பது, குதிப்பது மற்றும் படுத்துக் காட்டுவது என ஆபத்தான சாகசங்களைச் செய்கிறார். அந்த வலை எவ்வளவு எடையைத் தாங்கும் என்பதைக் காண்பிப்பதே அவரது நோக்கமாக இருந்தாலும், ஒரு சிறிய தவறு நடந்திருந்தால் கூட அது உயிர்ச்சேதத்தில் முடிந்திருக்கும். இந்த “மரண விளையாட்டு” போன்ற செயல் காண்போரை அதிர வைத்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் தங்களது கண்டனங்களையும் அதிர்ச்சியையும் பதிவு செய்து வருகின்றனர். “வலை எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், பாதுகாப்பு கயிறுகள் இன்றி இப்படிச் செய்வது முட்டாள்தனம்” என்றும், “இது பாதுகாப்பைச் சோதிக்கும் முறை அல்ல, மரணத்தை அழைக்கும் முறை” என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Swetha

Recent Posts

யார்கிட்ட வேலையை காட்டுற…? உதவி செய்ய நினைத்த ரஷ்ய பெண்ணுக்கு ஷாக்… டுவிஸ்ட் வைத்த கடைக்காரர்… போட்டு தாக்கிய பிரபலம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

டெல்லிக்குச் சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திற்கு வெளியே ஏழைப் பெண்கள் சிலர் உதவி…

4 minutes ago

ஒரு சொட்டு தண்ணி இல்ல…! ஏம்மா.. சாப்பிடறதுக்கு வேற ஒண்ணுமே கிடைக்கலையா…? ஸ்கேனில் கொழுக்கட்டை சைஸ் கற்கள்…. டாக்டர்களையே அலறவிட்ட தைவான் பெண் ….!!

தைவான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், சுத்தமான குடிநீரை அருந்துவதைப் முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகத்…

17 minutes ago

BREAKING: கொந்தளித்த உதயநிதி…. சட்டப்பேரவையில் இருந்து கூண்டோடு வெளியேறிய திமுக…. சற்றுமுன் பரபரப்பு….!

கோவை மாணவர் கொலை சம்பவம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது திமுக சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில்…

39 minutes ago

“அமெரிக்க வீரர்களை கொன்றால் $30,000…. வீராங்கனைகளுக்கு $60,000″…. ஈரானின் பகீர் அறிவிப்பு…. உலக நாடுகள் அதிர்ச்சி….!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யும்…

46 minutes ago

100வது நாளில் புதிய புரட்சி…. பத்திரப்பதிவுத் துறையை மொத்தமாக டிஜிட்டலாக மாற்றிய புதிய திட்டம்…. ‘ஸ்டார் 3.0’ மூலம் இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை….!

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களின் வசதிக்காக 'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…

51 minutes ago

துரைமுருகன் பதவி பறிப்பு?…. உதயநிதிக்கு புதிய பதவி… கொந்தளிக்கும் சீனியர்கள்…. திமுகவில் அடுத்தடுத்து காத்திருக்கும் டுவிஸ்ட்…. அலறும் அறிவாலயம்….!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக அமைத்த மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கில் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும்…

55 minutes ago