மகாராஷ்டிராவில் சிறுத்தைகள் கிராமங்களுக்குள் நுழைந்து மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து அஜித்பவரின் தேசியவாத எம்எல்ஏ மற்றும் வனத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சட்டசபையில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் கூறியதாவது, அஹல்யா நகர். புனே மற்றும் நாசிக் மாவட்டங்களில் சிறுத்தை தாக்குதல்கள் சமீபமாக கணிசமாக அதிகரித்து விட்டது. சிறுத்தைகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை மாறிவிட்டது. முன்பு அவை வனவிலங்குகள் என்று விவரிக்கப்பட்டன.
ஆனால் இப்போது கரும்பு தோட்டங்களும் சிறுத்தைகளின் வாழ்விடமாக மாறிவிட்டன. சிறுத்தை தாக்குதலால் மனிதர்கள் இறந்த பிறகு அதற்கு மிகப்பெரிய தொகையை இழப்பீடு வழங்குகிறோம். அதற்கு பதிலாக சிறுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதை தடுக்க 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை காட்டுக்குள் விட வேண்டும். சிறுத்தைகள் அதிகமுள்ள ஆபத்தான பகுதிகளில் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துவோம் என்று ஜதேந்திரா கூறியிருக்கிறார்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…