வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழக கரையோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசிவருகிறது. மணிக்கு 50 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் கடல் காற்று வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இன்று கடல் காற்றின் வேகம் 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து நாட்டு படகு மீனவர்களும் மற்றும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்குள் செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் இன்று ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க அனுமதி சீட்டு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் பாம்பன் பகுதிகளும் பலத்த கடல் காற்று காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கரைகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…