அடப்பாவி..! வாடகை வீட்ல இதையா பண்ணுவ?… சுவிட்ச் பாக்ஸில் சீக்ரெட் கேமரா… வசமாக சிக்கிய ஓனர் மகன்…!!

Spread the love

சென்னை வானகரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்குச் செல்லும் பெண்களின் அறையில், மின் இணைப்பு பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிநவீன ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக அந்த பெட்டி இருப்பதை சந்தேகித்த பெண்கள், அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே கேமரா இருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்தனர். தங்களது பாதுகாப்பிற்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்தல் குறித்து உடனடியாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டின் உரிமையாளரது மகனான சரவணன் என்பவரே இந்த இழிவான செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். வாடகைதாரர்கள் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அவர் இந்த கேமராவைப் பொருத்தியதும், அதனை தனது கைபேசியுடன் இணைத்து பெண்களின் தனிப்பட்ட தருணங்களை நேரலையாகக் கண்காணித்து வந்ததும் அம்பலமானது. இதனையடுத்து குற்றவாளியைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்து விசாரித்து வருவதுடன், தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gayathri

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

4 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

4 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

4 மணத்தியாலங்கள் ago