“என் காதலை ஏத்துக்க மாட்டீங்களா டீச்சர்” ஆசிரியையின் உதட்டை கடித்து துப்பிய கொடூரம்… பதறவைத்த பள்ளி மாணவனின் பகீர் வீடியோ காட்சி…!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில் (Mainpuri) 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவன், தனது ஒருதலைக் காதலை ஏற்காத ஆசிரியை மீது நடத்திய கொடூரத் தாக்குதல் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் ஆசிரியை தனியாகச் சென்றபோது அவரை வழிமறித்த அந்த மாணவன், அவரது கழுத்தைப் பிடித்து இழுத்து முகத்தில் பலமாகத் தாக்கியதோடு, ஆசிரியையின் உதட்டையும் கடித்துக் குதறியுள்ளான்.

கடுமையான காயமடைந்த அந்த ஆசிரியை தற்போது ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக ஆசிரியை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மாணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அந்த மாணவன் ஏற்கனவே ஆசிரியையைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்ததும், அதனால் அவர் முன்னரே பள்ளியை மாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Soundarya

Recent Posts

ஆரம்பமே சர்ச்சையா..? தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தாரா விஜய்..? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!

தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் அக்கட்சியின்…

27 minutes ago

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை: ஐந்து தலைமுறையை ஆட்டிப்படைத்த வாலியின் பேனா முனை…!

அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…

55 minutes ago

BREAKING: விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘அட்வைஸ்’.. பதிலுக்கு விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’! – தமிழக அரசியலில் பரபரப்பு….!

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…

1 மணத்தியாலம் ago

“தளபதி போட்ட ‘ஸ்கெட்ச்’.. சாதி அரசியலுக்கு சாவுமணி?”… முதல் நாளிலேயே அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன அரசியல் களம்…..!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…

1 மணத்தியாலம் ago

கைது செய்ய வந்தபோது வெறிச்செயல்..! தப்பியோட முயன்று போலீஸ்காரரின் கையை கடித்த நபர் – கேரளாவில் பரபரப்பு…!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு…

1 மணத்தியாலம் ago

கனவாக முடிந்த வாழ்க்கை… அதிகாலையில் சூழ்ந்த கரும்புகை – பெங்களூரு உணவகத்தில் நடந்த கோர விபத்து…!

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…

1 மணத்தியாலம் ago