‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இஷாரா நாயர். இவருக்கு தொழிலதிபர் ஷாஹில் என்பவருடன் திருமணம் நடந்தது. தற்பொழுது இவர் கர்ப்பமாக இருப்பதாக தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘வெண்மேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இஷாரா நாயர். இதைத்தொடர்ந்து பப்பாளி, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்தியது .
இது தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை . எனவே அவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆன தொழில் அதிபர் சாகில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டுவிட்டு குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி கொண்டுள்ளார்.
எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது தனது கணவருடன் இணைந்து தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…