‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இஷாரா நாயர். இவருக்கு தொழிலதிபர் ஷாஹில் என்பவருடன் திருமணம் நடந்தது. தற்பொழுது இவர் கர்ப்பமாக இருப்பதாக தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘வெண்மேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இஷாரா நாயர். இதைத்தொடர்ந்து பப்பாளி, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்தியது .
இது தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை . எனவே அவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆன தொழில் அதிபர் சாகில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டுவிட்டு குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி கொண்டுள்ளார்.
எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது தனது கணவருடன் இணைந்து தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு…
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு…
நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் ஆரம்பம் என்ற அமைப்பு மூலம் பல உதவிகளை செய்ய உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள். சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…