“உண்மை சொன்ன எனக்கு ஆதரவு இல்லையா..?” மருந்து நிறுவனங்களின் மிரட்டல்.. ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!

Spread the love

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக விலகியுள்ளார். சந்தையில் விற்பனை செய்யப்படும் சில குறிப்பிட்ட ORS (Oral Rehydration Solution) தயாரிப்புகள் போலியானவை மற்றும் தரமற்றவை என்பதை அவர் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் அவருக்கு சட்ட ரீதியான நோட்டீஸ்களை அனுப்பி நெருக்கடி கொடுத்தன. ஒரு மருத்துவராகத் துணிச்சலுடன் உண்மையை வெளிப்படுத்திய தனக்கு, இக்கட்டான சூழலில் இந்திய குழந்தை நல மருத்துவக் கழகம் உரிய ஆதரவை வழங்கவில்லை என்பதே அவரது இந்தத் திடீர் ராஜினாமாவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

தன்னைப் போன்ற மருத்துவர்கள் மக்களின் நலனுக்காகப் போராடும்போது, மருத்துவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அமைப்பான IAP மௌனம் காப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மருந்து நிறுவனங்களின் அழுத்தத்திற்கு அஞ்சி அல்லது வணிக நலன்களைக் கருத்தில் கொண்டு தனது புகாரை அந்த அமைப்பு கண்டுகொள்ளவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது மருத்துவத் துறையிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் போலி மருந்துப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வையும் தூண்டியுள்ளது.

Soundarya

Recent Posts

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

17 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

19 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

22 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

36 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

42 minutes ago

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

46 minutes ago