மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார் ரூ.600 கோடி சொத்துகளை மறைத்ததாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுந்தர் சி மற்றும் அவரது மனைவி குஷ்பூ ஆகியோர் இணைந்து ‘அவ்னி சினிமாஸ்’ உட்பட மூன்று நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் கிடைத்த ரூ.604 கோடி வருமானத்தை வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருமானத்திற்குச் சுமார் ரூ.180 கோடி வரி கட்டாமல் ஏமாற்றியுள்ளதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகச் சுந்தர் சி-யின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், வேட்புமனுவில் தகவல் மறைப்பு தொடர்பான புகார்களுக்கு நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது என்றும், மனுதாரர் இது குறித்து வருமான வரித்துறையை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, சுந்தர் சி-க்கு எதிரான இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…