#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனா கடந்த 2019 ஆம் வருடம் தொடங்கப்பட்ட ராஜா ராணி 2 சீரியல் நடிகை நடித்து வந்தவர். அந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். இவருக்கு ராஜா ராணி 2 சீரியல் அறிமுகம் கிடைத்த நிலையில் இதில் சிறப்பாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்தும் விலகினார். ஆனால் தன்னுடைய விலகல் குறித்து இவர் எந்த ஒரு காரணமும் கொடுக்கவில்லை.
அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். தொடக்கத்திலேயே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம், சர்ச்சைகள் தொடங்கியது. பிறகு வேல்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். ஒருவழியாக இவர் சாம்பியன் பட்டம் பெற்று வெற்றி பெற்றார்.
பல போராட்டங்களுக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றார். டைட்டில் வென்ற அச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பணம், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட், ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. சுமார் 16 லட்சம் வாக்குகளை பெற்று பிக் பாஸ் வரலாற்றில் சாதனை படைத்தவர் அர்ச்சனா. சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொடடுகிறார் அர்ச்சனா. இவருடைய பிறந்தநாளுக்கு இவருடைய தோழியும், மேக்கப் ஆர்டிஸ்டுமான சத்யா இரவு 12 மணிக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…