Categories: சினிமா

சொன்னதை செய்யாமல் இஷ்டத்துக்கு போய்க்கொண்டிருக்கும் ‘அமரன்’.. இடிதாங்கியாக ஆண்டவர்..

Spread the love

கமல்ஹாசன் நிர்வாண ராஜ்கமல் கிளிமில் தயாராகி வரும் படம் தான் “அமரன்”. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னால் படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று மக்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை அள்ளிக் குவித்தது.

இந்தப் படம் ராணுவ களத்தில் நடக்கும் போர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. மறைந்த மேஜர் முகுந்தன் அவர்கள் ராணுவ களத்தில் நம் தாய் நாட்டிற்காக போர் புரிந்து உயிரை விட்ட இவரின் வாழ்க்கை சரிதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் மிகக் கடுமையான ஆர்மி பயிற்சி அளிக்கப்பட்டு தன் உடலை வருத்திக்கொண்டு ட்ரைனிங் செய்து வருகிறார். அதற்கான புகைப்படம் கூட தற்போது வெளியாகி இணையத்தில் மிக வைரலாகி கொண்டிருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து post ப்ரோடக்ஷன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்படம் வெளியாகுவதற்குள் OTT நெட்பிக்ஸ் நிறுவனம் இப்படத்தை 60 கோடி ரூபாய் கொடுத்து உரிமத்தை பெற்றுள்ளது. தற்போது விறுவிறுப்பாக நடந்து முடிந்த படத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது இதற்கு முன்னால் பிக் செய்த பட்ஜெட்டை தாண்டி 30 கோடி செலவாகி உள்ளதாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் நடக்க ஆரம்பித்தபின், சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களின் படத்தில் நடிக்க சென்று விட்டார்.

ஆனால் தற்போது மீண்டும் இப்படத்தில் கிட்டத்தட்ட 20 நாட்கள் படபிடிப்பு நடத்த வேண்டும் என்று சிவகார்த்திகேயன் இடம் கேட்டு உள்ளார்களாம், முருகதாஸ் அவர் படத்தில் பிசியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் எப்படி படத்திற்கு டேட் கொடுக்க முடியும் என்று விழி பிதுங்கி நிற்கின்றாராம். அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இப்படம் மீண்டும் துவங்கப்பட்டால் படம் எப்போது வெளியாகும் என்று சந்தேகத்தை கிளப்புகிறது.? ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினமன்று இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ranjith Kumar

Recent Posts

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

1 minute ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

9 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

11 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

11 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

14 minutes ago

“முந்திரி தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட பெண்”… உல்லாசமாக இருந்த காதலன் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…

21 minutes ago