“பகீர்!… செல்போனை பிடுங்கிய பெற்றோர்.. அடுத்த சில நிமிடங்களில் மாணவன் எடுத்த விபரீத முடிவு… திருச்சியில் சோக சம்பவம்”…!!!

Spread the love

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், செல்போன் பயன்பாட்டைக் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சபாபதி தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரது மகன் ஹரிதாஸ் (18), தனியார் கல்லூரியில் முதலாமாண்டு ஓட்டல் மேலாண்மை பயின்று வந்தார். இவர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருந்ததால், அதனைப் பார்த்த பெற்றோர் அவரைத் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஹரிதாஸ், கடந்த நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாலக்கரை காவல்துறையினர், ஹரிதாஸின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாணவரின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா அல்லது செல்போன் பழக்கத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் மாணவர் ஒருவர் சிறு காரணத்திற்காக உயிரை மாய்த்துக்கொண்டது அந்தப் பகுதியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

BREAKING: விஜய் ஆட்சி அமைக்க கூட்டணி… சற்றுமுன் தவெக புதிய அறிவிப்பு…!

தமிழகத்தில் தற்போதைய அரசியல் களம் மிகுந்த விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள எந்தவொரு கட்சிக்கும் தமிழக வெற்றிக்…

2 minutes ago

தமிழகத்தில் பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றம்?…. நாளை ரிசல்ட் வராது… பள்ளிக்கல்வித்துறை ஷாக் நியூஸ்…!

தமிழக மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த…

12 minutes ago

அதிர்ச்சியின் உச்சத்தில் டிரம்ப்… அமெரிக்காவுக்கே செக் வைத்த ஈரான்… கடைசில இப்படி ஒரு மோசமான நிலைமையா..?

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான சமீபத்திய மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்போரினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்…

18 minutes ago

“விஜய்க்கு ஆப்பு வைத்த ரஜினி-ஸ்டாலின் சந்திப்பு?” – பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்… பின்னணியில் ‘ஆண்டவன்’ யார்?..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை…

22 minutes ago

“ஆளுநர் மாளிகையில் நடந்த ரகசிய டீல்”… தளபதிக்கு நிம்மதி தந்த அந்த ஒரு வார்த்தை… – விஜய்க்கு ஆளுநர் கொடுத்த சீக்ரெட் பிராமிஸ்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக…

26 minutes ago

“கண் முன்னே எமன்!” – இடுக்கில் சிக்கிய தலை.. நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்த நல்லபாம்பு.. ஒடிசாவில் பகீர் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள கனிபாடா வனப்பகுதிக்கு, ஷிபா பிரதான் என்ற சிறுவன் தனது மாமாவுடன் தேன் சேகரிக்கச்…

29 minutes ago