அட கொடுமையே… கோவில் திருவிழாவிற்குச் சென்ற மனைவி… வீடுக்கு திரும்பி வர மறுப்பு… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகலைச் சேர்ந்த 28 வயதான அவினாஷ் என்பவருக்கும், அவரது காதலிக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. புதுத்தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், மனைவியின் சொந்த ஊரில் உள்ள கோவில் திருவிழாவிற்காக அவர் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். திருவிழா முடிந்த பிறகும் மனைவி நீண்ட நாட்களாகத் தனது தாய்வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

மனைவியைப் பிரிந்திருந்த அவினாஷ், அவரை மீண்டும் தனது வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்துள்ளார். ஆனால், மனைவி வருவதற்குத் தயக்கம் காட்டியதுடன் செல்போனில் பேசியபோதும் சரியாகப் பதில் அளிக்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவினாஷ், மனைவியை உடனடியாக வீட்டிற்கு வந்து குடும்பத்தைத் தொடருமாறு பலமுறை வலியுறுத்தியும் பலன் கிடைக்கவில்லை.

காதலித்துத் திருமணம் செய்த மனைவி தன்னைவிட்டுப் பிரிந்து வர மறுத்ததாலும், முறையான பதில் அளிக்காததாலும் அவினாஷ் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் விரக்தியடைந்த புதுமாப்பிள்ளை அவினாஷ், தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து குனிகல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

விபத்து என நாடகமாடிய BSF வீரர்… மனைவியின் உடலில் இருந்த காயங்கள் காட்டிய உண்மை… 12 ஆண்டு திருமண வாழ்க்கையில் அரங்கேறிய கொடூரம்… போலீஸ் அதிரடி கைது…!!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் என்பவர் தனது மனைவி ராமாவை கொலை…

3 minutes ago

“பாசமாய் வளர்த்த ஒரே மகள்…” நர்ஸ் வேலைக்கு சென்ற இளம்பெண்…. ஒரே நொடியில் சிதைந்த கனவுகள்…. கதறி அழுத பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…

15 minutes ago

மனிதாபிமானம் எங்கே போனது?… படுக்கையில் ரத்த வெள்ளம்… தூக்கத்தில் இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்… போலீஸ் தீவிர வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…

15 minutes ago

“கட்டிலுக்கு அடியில் அரைகுறை ஆடையுடன்…” தயங்கிய மனைவி… சர்ப்ரைஸ் கொடுக்க வந்த கணவருக்கு ஷாக்… மாமனாருக்கு போன் போட்டு… 6 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை…!!

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குத் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கணவனின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர்…

24 minutes ago

திக்.. திக்..! பேன்சி கடையில் பட்டப்பகல் பயங்கரம்… பெண்ணை குத்திவிட்டு இளைஞர் தற்கொலை முயற்சி… வெளிவந்த பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து…

25 minutes ago