காதலித்து காதலனோடு ஓடிப்போகும் சமூகத்திற்கு மத்தியில், தனது படிப்பைத் தொடரவும், சொந்தக் காலில் நிற்கவும் வீட்டை விட்டு வெளியேறி ஆச்சரியப்படுத்தியுள்ளார் 21 வயது பி.எட் மாணவி அனுஷ்கா திவாரி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் எந்த இளைஞனுடனும் ஓடிப்போகவில்லை என்றும், தனது தந்தை தன்னை வலுக்கட்டாயமாகத் திருமண பந்தத்தில் தள்ள முயற்சிப்பதால், அதற்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் விளக்கியுள்ளார். திருமணத்தை மறுத்தால் தந்தை தன்னைக் கொன்றுவிடுவார் என்ற பயமே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…
சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…