கான்பூரின் கல்யாண்பூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டிலிருந்து தப்பித்து காவல் நிலையத்திற்குத் தஞ்சம் புகுந்துள்ளார். தனது மூத்த சகோதரர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அவர் புகாரளித்தார். மேலும், தனது தாயும் இதற்கு உடந்தையாக இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆரம்பத்தில் காவல்துறையினர் இப்புகாரைச் சந்தேகத்துடன் அணுகினாலும், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆதாரங்கள் அந்தப் பெண்ணின் குமுறலை உறுதிப்படுத்தின. இதையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் அந்தப் பாலியல் குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இக்குற்றத்திற்குத் துணை நின்ற தாயார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…