செய்தியாளர்கள் சந்திப்பில், “தமிழகத்தில் தற்போது மும்முனைப் போட்டி நிலவுவதாகக் கூறுகிறார்களே, உங்களை ஏன் அதில் சேர்க்கவில்லை?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், “ஒரே மாதிரியான கொள்கைகளைக் கொண்டவர்களுக்குள் வேண்டுமானால் போட்டி இருக்கலாம். ஆனால் எனக்கு யாருமே போட்டி இல்லை. எனது தனித்துவமான கோட்பாடுகளுக்கு இணையான ஒரு போட்டியை இந்த உலகத்திலோ அல்லது இந்தியத் துணைக் கண்டத்திலோ உங்களால் சொல்ல முடியுமா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…