சவால் விடுறேன்.. ! இந்தியத் துணைக் கண்டத்திலேயே எனக்கு போட்டியா எவனும் இல்ல… 2026 தேர்தலுக்கு ‘தனி ரூட்’ போட்ட சீமான்…!!

Spread the love

செய்தியாளர்கள் சந்திப்பில், “தமிழகத்தில் தற்போது மும்முனைப் போட்டி நிலவுவதாகக் கூறுகிறார்களே, உங்களை ஏன் அதில் சேர்க்கவில்லை?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், “ஒரே மாதிரியான கொள்கைகளைக் கொண்டவர்களுக்குள் வேண்டுமானால் போட்டி இருக்கலாம். ஆனால் எனக்கு யாருமே போட்டி இல்லை. எனது தனித்துவமான கோட்பாடுகளுக்கு இணையான ஒரு போட்டியை இந்த உலகத்திலோ அல்லது இந்தியத் துணைக் கண்டத்திலோ உங்களால் சொல்ல முடியுமா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், மற்ற கட்சிகள் அதிகாரத்தை மையமாக வைத்து அரசியல் செய்கின்றன என்றும், ஆனால் தான் இனத்தின் உரிமை மற்றும் மண்ணின் நலனுக்காகக் கொள்கை ரீதியான அரசியலை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார். “என்னை மும்முனைப் போட்டியில் சேர்க்கவில்லை என்பது எனக்குக் கவலை இல்லை, ஏனெனில் நான் அந்தப் போட்டிக்கே அப்பாற்பட்டவன்” என்று திட்டவட்டமாகக் கூறினார். சீமானின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Soundarya

Recent Posts

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

3 minutes ago

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

38 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

50 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

57 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

1 மணத்தியாலம் ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

1 மணத்தியாலம் ago