அட்ராசக்க..! 3-வது பிரசவத்திற்கும் 12 மாத சம்பளத்துடன் விடுப்பு… தமிழகப் பெண்களுக்கு உயர்நீதிமன்றம் கொடுத்த ஸ்வீட் நியூஸ்..!!

Spread the love

தமிழக அரசின் விதிகளின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மத்திய அரசின் மகப்பேறு நலச் சட்டம் 1961-ன் படி, ஒரு பெண் ஊழியர் எத்தனை குழந்தைகளைப் பெற்றெடுத்தாலும் அவருக்கு விடுப்பு மறுக்கப்படக் கூடாது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசு 2021-ல் மகப்பேறு விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக (365 நாட்கள்) உயர்த்திய நிலையில், தற்போது இந்தச் சலுகை மூன்றாவது பிரசவத்திற்கும் பொருந்தும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த உத்தரவின் மூலம், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைவார்கள். “மக்கள்தொகை கட்டுப்பாடு என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம், ஆனால் ஒரு தாயின் மகப்பேறு நலன் மற்றும் குழந்தையின் பராமரிப்பு என்பது அடிப்படை உரிமையாகும்” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்

Soundarya

Recent Posts

தவெக-வில் இணைந்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ‘செக்’ வைத்த விஜய்..? இடைத்தேர்தலில் சீட் கிடையாது என அதிரடி முடிவு..!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்க…

1 minute ago

சோகம்..! “காதலன் செஞ்ச அந்த காரியம்” அவமானம் தாங்க முடியல… திருமணத்திற்கு முன் பெண்ணின் குடும்பமே தற்கொலை…!!

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…

28 minutes ago

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

38 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

47 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

56 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

1 மணத்தியாலம் ago