நெகிழ்ச்சி..! மரணத்திற்குப் பின்னும் தொடரும் அண்ணன்-தங்கை உறவு.. சகோதரியின் எலும்பில் செய்த ‘மணி’ ஓசை… சாம்பலில் பூக்கும் செடிகள்.. காற்றில் அசையும்போது அவள் குரல் கேட்கும்..!!

Spread the love

தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  மறைந்த தனது சகோதரியின் நினைவாக, அவரது எலும்புகளைக் கொண்டு ‘விண்ட் சைம்’ (Wind Chime) எனப்படும் காற்றாடி மணியைச் செய்துள்ளார் ஒரு பெண். பொதுவாக உடல் தகனம் செய்யப்பட்ட பின் அஸ்தி கரைக்கப்படும் நிலையில், தனது சகோதரி எப்போதும் காற்றுடன் கலந்து தன்னுடனேயே இருக்க வேண்டும் என்பதற்காக அவரது எலும்புகளைப் பதப்படுத்தி இந்த மணியை உருவாக்கியுள்ளார். அந்த மணி காற்றில் அசையும் போதெல்லாம் தனது சகோதரியின் குரலைக் கேட்பது போல் உணர்வதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 இதுமட்டுமின்றி, ‘வாட்டர் கிரிமேஷன்’ (Water Cremation) எனப்படும் நீர் மூலமான தகன முறையும் இப்போது பிரபலமாகி வருகிறது. இதில் உடல் ரசாயனக் கரைசல் மூலம் சிதைக்கப்பட்டு, மீதமாகும் சாம்பல் உரமாக்கப்படுகிறது. இந்தச் சாம்பலைப் பயன்படுத்தி செடிகள் வளர்க்கப்படுகின்றன. ஒரு மனிதன் மறைந்த பிறகும் செடி கொடிகளாக உயிர் வாழலாம் என்ற இந்தத் தத்துவம் பலரை ஈர்த்துள்ளது. பாரம்பரிய முறைகளுக்கு மாற்றாக, உணர்வுப்பூர்வமான மற்றும் சூழல் சார்ந்த இத்தகைய இறுதிச் சடங்குகள் குறித்த விவாதம் தற்போது மேலை நாடுகளில் அதிகரித்துள்ளது.

Soundarya

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

50 seconds ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

15 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

23 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

40 minutes ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

48 minutes ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

55 minutes ago