அடப்பாவி..! முதலிரவில் மனைவியை விரட்டிவிட்டு… தாயுடன் தூங்க அடம் பிடித்த மகன்… மருமகள் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

Spread the love

திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு “தூங்குங்கள்” என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது தடுத்த அந்த மகன், “நான் உன்னுடன் தான் தூங்குவேன்” என்று அடம் பிடித்துள்ளார். அதிர்ச்சியடைந்த தாய், “உனக்குத் தான் திருமணமாகிவிட்டதே, உன் மனைவியுடன் தூங்கு” என்று அறிவுரை கூறினார். ஆனால் அந்த மகனோ, “எனக்கு யார் தாலாட்டுப் பாடுவார்கள்? யார் கை, கால்களை அமுக்கி விடுவார்கள்?” என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேள்வி எழுப்பி, தனது மனைவியைத் துரத்திவிடுமாறு கூறியுள்ளார்.

கணவனின் இந்த வினோதமான பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த மருமகள், “என் பெற்றோர் என்னை எப்படிப்பட்ட இடத்தில் கட்டி கொடுத்திருக்கிறார்கள்? நான் என் அத்தை வீட்டிற்கே செல்கிறேன்” என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையில், அந்த மகன் தனது தாயிடம் எல்லை மீறிப் பேசியது தாயையே நிலைகுலையச் செய்தது. மகனின் இத்தகைய முதிர்ச்சியற்ற மற்றும் முறையற்ற பேச்சைக் கேட்ட அந்தத் தாய், “ஒரு பாவி பிறந்துவிட்டானே” என்று வேதனையுடன் திட்டியுள்ளார். குடும்ப உறவுகளுக்குள் நிலவும் இத்தகைய முதிர்ச்சியற்ற போக்குகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Soundarya

Recent Posts

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

5 minutes ago

ஐயோ பாவம்… சுரங்கப்பாதையில் நொறுங்கிய SUV கார்… கதறித் துடித்த பயணிகள்… காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…

34 minutes ago

அட கொடுமையே… வாடிக்கையாளர் போல வந்து துப்பாக்கிச் சூடு… நகைக் கடையில் நடந்த பகீர் சம்பவம்… பதறவைக்கும் வீடியோ…!

பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…

41 minutes ago

ஐயோ… என் 300 ரூபாய் போச்சு… தம்பிக்குத் துணி எடுக்க முடியாதே?… கதறி அழுத பாட்டி… பேருந்துக்குள் நடந்த அந்த சம்பவம்… நெட்டிசென்களை கலங்க வைக்கும் வைரல் வீடியோ…!

ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…

50 minutes ago