ஹைதராபாத்தில் அதிர்ச்சி..! பிரிட்ஜ் முழுவதும் பாக்கெட் பாக்கெட்டாக விலங்குகளின் ரத்தம்… பார்த்ததும் பதறிப்போன போலீசார்… நடந்தது என்ன..?

Spread the love

தலைநகர் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக விலங்குகளின் இரத்தத்தை வர்த்தகம் செய்த கும்பலை போலீசார் கண்டறிந்துள்ளனர். கச்சேகுடா பகுதியில் செயல்பட்டு வரும் ‘சி.என்.கே’ (CNK) என்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் ஹைதராபாத் நகர போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, சுமார் 1,000 லிட்டர் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளின் இரத்தம் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

உயிருள்ள விலங்குகளிடம் இருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டு, அவை ஹரியானாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரத்தம் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அல்லது மருந்து தயாரிப்பு ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் நிகேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இந்த சட்டவிரோத வர்த்தகத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

8 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

9 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

9 மணத்தியாலங்கள் ago